Friday, August 31, 2012

OM NAMO BHAGAVATHE VISHVAKSENAYA NAMAH:

 எங்கள் சேவை உங்களுக்குத்தேவை.

அன்புள்ள வாசகர்களுக்கு,
ஸ்ரீவைஷ்ணவிஸம் கணினி வார இதழில் வைணவக்கோயில்களில் நடைபெறும் புனருத்தாரணம், சம்ப்ரோக்ஷணம், ப்ரஹ்மோத்ஸவம், திருக்கல்யாணம் மற்ற விழாக்களைப்பற்றிய செய்திகளையும், வைணவ மடங்கள்,ஆஸ்ரமங்கள், அவற்றின் ஆச்சார்யர்கள் பற்றிய தகவல்கள், அவர்களின் புகைப்படங்கள், சஞ்சாரங்கள் பற்றிய தகவல்களையும் வெளியிட்டுவருகிறோம்.

எங்கள் பத்திரிகை பல பிரபல யாஹூ வைணவ குழுமங்கள் ( yahoo groups ) பல வைணவ பேஸ்புக்குகள் ( face book groups ) மூலம் பல ஆயிரமாயிரம் வாசகர்களைக்கவர்ந்துள்ளது என்றால் மிகையாகாது.

எங்கள் சேவை உங்களுக்கு தேவை இருப்பின், உங்கள் ஊரிலுள்ள வைணவத்திருக்கோயில்கள், உங்கள் மட,ஆஸ்ரம செய்திகளை, விழாபத்திரிகைகளை எங்களுக்கு விழா நாளிலிருந்து 15 நாட்கள் முன்னதாக அனுப்பிவைத்தால் வெளியிட காத்துக்கொண்டிருக்-கின்றோம். அனுப்ப வேண்டிய முகவரி : poigaiadian1@hotmail.com

இப்படிக்கு,

பொய்கையடியான்.
ஆசிரியர்.
ஸ்ரீவைஷ்ணவிஸம்.
09582189069.
பி.கு : தகவல்களை தயவுகூர்ந்து : poigaiadian1@hotmail.com என்ற முகவரிக்கே அனுப்பும்படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்

Thursday, August 30, 2012

श्रीः
Srimad Bhagavatha Sapthaha pravachanam
ஸ்ரீமத்பாகவதஸப்தாஹ ப்ரவசனம்
by Sri. U.Ve. V.S. Karunakarachariar Swami
ஸ்ரீமதுபயவே வில்லூர் நடாதூர்
ஸ்ரீபாஷ்யஸிம்ஹாஸனம் சாஸ்த்ரஸாஹிதீவல்லப
V.S.கருணாகராசார்யஸ்வாமி
Dates
: 2-9-2012 to 8-9-2012
Time
: 6.30 – 8.30 pm, daily
Venue
: Asthika Samajam, No.2, old no.14, Venus Colony Ist Street, Alwarpet, Chennai 600018, Tel : 24352242

All are Welcome

Please also pass this information to fellow Asthikas in Chennai.

Friday, August 24, 2012

News from Madurai Ashramam

Sreemathe RangaRamanuja Mahadesikaya Namaha

adiyen dasan.
22nd August 2012 is an important day in the history of Srirangam Srimad Andavan Ashramam. As Madurai is the Pallandu avatharasthalam and is the place where Sriman Naraynan's parathvam was established beyond an iota of doubt by Azhwar, HH Srimad Andavan has a special place in his heart for Madurai. That is one of the reasons for selecting Madurai for this year's chathurmasyam which extends for 90 days . And that is another reason for constructing an old age home at Madurai very near to the Madurai Ashramam. That site is another beautiful location and is inside a coconut grove as the Madurai Ashramam. The site was donated to the Ashramam by the heirs of sri Vallimedu Raghunathacharyar and to fulfil the desire of the family, HH Srimad Andavan decided to run an old age home in this place.
The old age home is named as " Soudarsanee Vruddashramam" and is to be maintained by "Sri Sowparnee Trust" (affliated to Srirangam Srimad Andavan Ashramam).
Vasthu pooja was performed on the site on 22nd August under the direct kadaaksham of our HH Srimad Andavan. Sri Jagan swamy, Ashrama Aradhakar, has shared some photos taken on the occasion. Those photos are available at
https://picasaweb.google.com/108488779298474174350/VasthuForSowparneeAtMadurai?authuser=0&feat=directlink

Daasan,
Raghuveera Dayal

Tuesday, August 21, 2012


" Ramanuja Daya Paathram " Thanian Avatara Uthsavam today

From: sridhanvipuravasam <sridhanvipuravasam@gmail.com>
To:
Sent: Tuesday, 21 August 2012 1:42 PM
Subject: Today is Aavani Hastham Thirunal! (Thanian's Greatness (Part III))

Sri Divya Dampathigal, Alwar, Emberumanar Pillan Appullar Thiruvadigale Saranam!
Seerar Thooppul Thiruvenkadamudaiyan Thiruvadigale Saranam!
Sri Kumara Varadhacharyar Thiruvadigale Saranam!
Sri Perarulala Jeeyar (Sri Parakala swamy) Thiruvadigale Saranam!
Srisaila Srinivasa Thatha Desikan Thiruvadigale Saranam!
Sri Pancha Madha Banjana Thatha Desikan Thiruvadigale Saranam!
Sri Lakshmi Kumara Thatha Desikan Thiruvadigale Saranam!
Today is Aavani Hastham Thirunal - (21st August, 2012) –
The Avathara Mahothsavam of ‘Ramanuja Daya Pathram’ Thanian
"But for your grace I have no other refuge, I have abandoned my long held ways of causing offense; I am desirous of prapatti to receive your grace; I am determined that your lotus feet are the only refuge; please remove the darkness of ignorance; I am clutching your feet for the life of Nityasoorees; due to your cool grace without any burden to me, please provide me with your protection"
- Sri Aacharya Simhar in Sri Amruthaswathini
Special Uthsavams for 'Sri Avani Hastham Thirunal' - Ramanuja Daya Pathram Avatharothsavam Celebrations are happening at Kanchipuram Sri Perarulala Perumal Temple and at Sri Thooppul Temple. Thanks to : Hereditary Trustees Sri Thatha Desikan Thiruvamsathars.
Thanian's Greatness (Part III)
The main 12 disciples of our Sri Aacharya Simhar are :
Srimadh Kumara Varadhacharyar
Srimadh Brahma Thanthra Swathanthra Jeeyar
Sri Vennaikooththa Jeeyar
Sri Prabhaakara Jeeyar
Sr Thirumalai Srinivasacharyar
SRi Thirumalai Nallan
Sri Theertha Pillai
SRi Kidambipillai
Sri Kunjappoor Ramanujacharyar
Sri Komandoor Pillai
Sri Kandhadai Embar
Sri Thoopulappai
Sri ‘Ramanuja Daya Pathram’ Thanian is like our Mother! This is a perfect salutary verse that could give us everything as blessed by Sri Alwars to every living being on the Ubhaya Viboothi.
Leaving Sri ‘Ramanuja Daya Pathram’ Thanian, we all shall desire nothing else on this Materialistic world.
This Thanian is a rakshai for all of us and the twin anugraham as invoked through the starting Thirunamam including both Sri Bashyakar and Sri Appullar is a greatest blessing that any Sri Vaishnava could attain!
‘Ramanuja Daya Pathram’ doesn’t contain ‘Sri’ explicitly. This is because, the ‘Sri’ that any Prapanna shall desire is only ‘Sri Ramanuja Sri’. For a prapanna ‘Sri’ and ‘Ramanusa’ are one and the same.
Here Sri Parakala Swamy makes it explicit that, how ‘Prapanna’ have ‘Sri Ramanusa Nootranthai’ as ‘Prapanna Gayathri’, he/she has ‘Ramanuja Daya Pathram’ as ‘Prapanna-Rakshai’ bearing the name of our Jagadhacharya in the beginning as the ‘Sri’ aksharam!
After Swami Sri Desikar's ascendance to Paramapadam, NayinArAcAryAr and Brahma Tantra Swatantra Jeeyar Swami toured all over India. During their tours they established Swami Sri Desikan's Dhivya Mangala Vigrahas in many temples.
(We see these Vighrahas to this day even if the sampradayam has changed hands.)

Finally, Sri NayinArAcAryAr arrived in Sri Rangam and stayed there instructing sishyas in Sri Bhashyam. One Panguni Uttiram day, after Thirumanjanam when Namperumal and Sri Ranganachchiyar were together in sErththi, Sri NayinArAcAryAr and Brahma Tantra Swatantra Jeeyar Swami rendered the following two soul stirring songs from Amruta Swathini (#9 and #31):
(.............. to be Continued)
Participate in the ‘Sri Mahapurnacharya - Swamy Sri Emberumanar Pancha Samskara Uthsavam’ that happen at Maduranthakam Temple on 22nd August, 2012.

Watch ‘Sri Vedantha Desikar Vaibhavam’ in Sri Sankara TV on every Saturday and Sunday : Morning 7:30-8:00 A.M (IST) and Sri Ahobila Nrusimhar Vaibhavam by 7:00-7:30 A.M (IST)
SRI VENKATANATHO VIJAYATHE!
SRI THOOPPUL VALLAL DASARGAL COMMUNITY

Monday, August 20, 2012

Srimath Therazhundur Andavan Tirunakshatram-- Aavani Poorattaathi-- 1st Sept.2012- Celebrations at Therazhundur Divyadesam Temple.

ஸ்ரீ:
ஸ்ரீமதே ரங்கராமானுஜ மஹாதேசிகாய நம:
ஸ்ரீமதேஸ்ரீநிவாஸராமானுஜ மஹாதேசிகாய நம:
ஸ்ரீமதே வேதாந்த ராமானுஜ மஹாதேசிகாய நம:

அவனி புகழ் ஆவணிப்பூரட்டாதி:

ஸ்ரீமத் வேதாந்தராமானுஜ மஹாதேசிகர்களின் திருநக்ஷத்ரம்

நம் ஆச்ரம கூடஸ்தரான வழுத்தூர் ஆண்டவன் ஸ்ரீமத் வேதாந்த ராமானுஜ மஹாதேசிகன் மற்றும் ஸ்ரீமத் நம்மாண்டவன்(தேரழுந்தூராண்டவன்)ஸ்ரீமத் வேதாந்த ராமானுஜ மஹாதேசிகன் வார்ஷிகத் திருநக்ஷத்ரம்

01/09/2012 சனிக்கிழமையன்று
காலை 11.00 மணிக்கு
ஸ்ரீமத்ஸ்ரீமுஷ்ணம் ஆண்டவனின் திவ்ய நியமனத்தை முன்னிட்டு பூர்வாச்சார்யர்களின் திருநக்ஷத்ரம் திருமங்கை மன்னனால் மங்களாசாஸனம் செய்யப்பட்டதும் ஸ்ரீமத் தேரழுந்தூராண்டவன் அவதரித்ததால் பெருமை பெற்றதுமான
தேரழுந்தூர் ஸ்ரீஆமருவியப்பன் சந்நிதியில்
உபயவேத பாரயணங்களுடனும் பெருமாள், தாயார், கலியன், ஸ்வாமி தேசிகன் விசேஷ திருமஞ்சனத்துடன் நடைபெறவிருக்கிறது. ஸ்ரீமதாண்டவன் திருவடிகளும் அபிமானிகளும் திரளாக எழுந்தருளியிருந்து ஸ்ரீமத்வழுத்தூராண்டவன்,ஸ்ரீமத்நம்மாண்டவன், பெருமாள் க்ருபைக்கு பாத்ரராகும்படி ப்ரார்த்திக்கிறோம்

ஆச்சார்ய பாத ரேணுக்கள்
K.ஜகந்நாதன்(ஆச்ரம ஆராதகர்)
சித்ரகூடம் ரங்கநாதன்.


 

Saturday, August 18, 2012

 ஸ்ரீமதே ரங்க ராமானுஜ மஹா தேசிகாய நம ;

--ஆழ்வார் திருநகரிக்கு பல பெருமைகள் உண்டு , ஆழ்வார்கள் அனுக்ராஹதால் வடக்கு ரத வீதியில் அமைத்துள்ள ஆண்டவன் ஆஸ்ரம் பெருமை சொல்லி மாளாது .எல்லாரும் போய் அனுபவிக்க வேண்டிய இடம்.
அங்குள்ள மேனேஜர் ஸ்ரீமான் ஸ்ரீனிவாச தாத்தம் சுவாமிகள் மிக அன்போடு எல்லா வசதிகளும் செய்து தருகிறார் . நல்ல சுத்தமான சூழ்நிலையில் அமைத்துள்ள பெரிய அறைகள் ,வயது ஆனவர்களுக்கு ஏற்ப தங்கும் கட்டில் வசதிகள்
குளிக்க வெந்நீர், western toilets வசதி நிறைய மின் வசதிகள் இன்னும் என்ன வேணும் நகர வாசிகளுக்கு .
ஆஸ்ரமதிற்கு அருகில் தாமிரபரணி ஓடுவதால் அந்த ஸ்நான பலனையும் பெறலாம்
நவ திருப்திகள் சேவிக்க வசதிக்கு ஏற்ப கார், ஆட்டோ ,மினிவான்,வசதி செய்து தருவதோடு மட்டுமல்ல அவர்கள் அவர்கள் சொல்லும் ஸ்தல குறிப்புகளை கேழ்கும் போது திவ்ய தேச பெருமைகள் மணக்கிறது,
ஆஸ்ரமதிற்கு அருகிலேயே காபி டிபன்,, போ ஜனம் வைஷ்ணவா மூலம் தயாரிக்க பட்டு சுட சுட கிடைகிறது ,என்ன புறப்பட்டச்சா ஒரு நிமிஷம் ,இங்கேயே மனம் நிறைந்து விட்டால் எபபடி //////
நேரே மதுரைக்கு போய சாத்தூர் மாசம் ஸ்ரீமத் ஆண்டவனிடம் நாம் பெற்ற இன்பத்தை சொல்லி
திருவடி சேவித்து வரல்லாமே . இதை விட வேறு என்ன பாக்கியம் வேண்டும் இந்த ஜென்மத்திற்கு .

இதேபோல் உப்பிலியப்பன் கோவில்லில் உள்ள ஆண்டவன் ஆஸ்ரமத்தில் அனுப்பும் கார் ஓட்டுனர் ஒருவர் சமிபத்தில் எங்களை ஆச்சர்ய படுத்திவிட்டார் .அவரை ஆழ்வார்கள் அனுப்பிய தூதர் என்றே சொல்லலாம்.
போன வாரம் புதியதாக வந்த வெளிநாட்டு ஸ்ரீவைஷ்ணவ தம்பதிகளை பத்து திவ்ய தேசங்களை சேவிக்க அழைத்து சென்றார் அந்த ஓட்டுனர் ,சேவிச்சவா சொன்ன கருத்து என்னை ஆச்சர்ய பட வைத்தது ;
"இவன் தெரிந்து வைத்துள்ள அளவுகூட எனக்கு தெரியாதது என்னை தலை குனிய வைத்தது யோசிக்க வைத்தது.. , சாமி இனி இந்த மாதிரி கோவில்களும் வராது ,
ஆ ழ்வார்கள் பாசுரங்களும் கிடைக்காது ,இந்த ஜென்மம் புண்ணியம் பண்ணியது என்றான் '"அதோடு மட்டுமல்ல எந்த வித பணம் ,காசு சாப்பாடு நம்மிடம் கேழ்பது இல்லை, நீங்கள் எல்லா நிறைய வந்து சேவிக்கணும் , நாங்க கார்லே கூட்டிண்டு போய் சேவை பண்ணி வைக்கணும் இது ஆண்டவன் கட்டளை என்றான். கேட்டவுடன் பகவான் சாரதியாக வந்தானோ என ஆனந்த கண்ணீரை துடைத்தேன்

அத்தனை கோவில்களை பற்றிய பாசுரங்கள், எந்த காலம். எத்தனாவது திவ்ய தேசம் ஸ்தல புராணம் மங்களாசாசனம் செய்த ஆழ்வார்கள் ,பரிகார பலன் மற்றும் அந்த ஊர் சிறப்பு ,அது மட்டுமல்ல ஆச்சரகரளுக்கு கோவில்களில் சிறப்பு பிரசாதங்களுகும் ஏற்பாடு செய்து தருகிறார் .கையில் பிரபந்த புஸ்தகத்தை நமக்கு கொடுத்து படிச்சுண்டு வாங்கோ என்கிறார்
ஸ்ரீமத் ஆண்டவன் காருண்யம் எந்த அளவுக்கு போய்விட்டது என்பதா ஸ்ரீ ராமானுஜார் திருஅவதாரம் ஆயிரம் ஆண்டு நெருங்குவதால் எல்லாமே அவர் திரு உள்ளம் பாடி மணக்கிறது என்று சொல்லி இனி எந்த கவலையும் இன்றி எல்லாரும் எல்லாம் சேவித்து ஆண்டவன் ஆஸ்ரமத்தின் காருண்யத்தை அனுபவிக்குமாறு ஸ்ரீ ரங்க நாதா பாதுகை மூலம் தாழ்மையோடு
தங்கள் திருவடியில் விண்ணபிக்கேறேன்

ண்டவன் திருவடி சேவித்து சமர்பிக்கும்
வடுவூர் ஸ்ரீமதி மீரா வீரராகவன்
பெங்களுரு ,மல்லேஸ்வரம்
09379167856

Thursday, August 16, 2012

Srirangam Srimath Andavan Ashramam Calendar for Nandana Varusham, Aavani Month
Ashramam Panchaanga Sangraham—, by Our Ashramam Srikaryam , Sri U. Ve. Vaduvur Veeravalli Desikachariar Swamy.
(Re-issued after a correction)
17-08-2012 Aavani 1 Fri Amavasai Sarva Amavasai, Avani Maasa Pravesam
20-08-2012 Aavani 4 Mon Uthiram Srimath Mysore Andavan Maasa Tirunakshatram
Varusha Tirunaksharam will be on 16/09/2012
26-08-2012 Aavani 10 Sun Moolam Srimath Kadanthethi Andavan Tirunakshatram
27-08-2012 Aavani 11 Mon Sarva Ekadasi
29-08-2012 Aavani 13 Wed Sravanam Sri Hayagreeva Jayanthi, Sravana Vratham, Mahapradosham
01-09-2012 Aavani 16 Sat Poorattaathi Srimath Vazhuthur Andavan and Srimath Therazhundur Andavan Tirunakshatrams
04-09-2012 Aavani 19 Tue Revathi Srimath Thembarai Andavan Tirunakshatram
08-09-2012 Aavani 23 Sat Ashtami, Rohini Munithraya, Vaikanasa & Pancharatra SriJayanthi
12-09-2012 Aavani 27 Wed Pushyam Sarva Ekadasi
13-09-2012 Aavani 28 Thu Mahapradosham
15-09-2012 Aavani 30 Sat Sarva Amavasai
16-09-2012 Aavani 31 Sun Uthiram Srimath Mysore Andavan Tirunakshatram
17-09-2012 Purattasi 1 Mon Purattasi Maasa Pravesam, Saama Upaakarma. First day of Swamy Desikan's ten days Tirunakshatra Uthsavam



__._,_.___